418
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தை தணித்துக் கொள்ள பொது இடங்களில் நீருற்று உருவாக்கி மக்கள் இளைப்பார ஏற்பாடு செய்துள்ளனர். குழந்தைகளுடன் வெளியே செல்லும் பெற்றோர் நீருற்றில் குள...

168
கரூர் மாவட்டம் மணத்தட்டை வழியாக செல்லும் தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே கடந்த 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை ...

471
பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கம்பெனிகளுக்கு உத்தரவிட முதலமைச்சர் சித்தராமையாவிற்கு சமூக வலைத்தளத்தில் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொர...

291
சென்னை தாம்பரம் அடுத்த லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் உணவகத்துக்கு உணவருந்த சென்ற 2 பேர், அங்கிருந்த டிரம்மில் தண்ணீர் மோண்டு குடித்து விட்டு, டிரம்மை பார்த்தபோது உள்ளே எலி ஒன்று இறந்துகிடந்ததாக தெரி...

215
பென்னாகரம் அருகே செல்லமுடி, முளையங்கரை கிராமங்களிலும் பள்ளிகளிலும் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ந...

493
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னி...

691
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் தடுமாறி விழும் நிலை ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மீஞ்சூரில் இருந்து வல்லூர் வரை சுமார்...



BIG STORY